வலி.வடக்கில் வீடுகள் தரை மட்டம்!!! மக்கள் கவலை

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த தமது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு, பாரிய குழிகள் தோண்டப்பட்டு, மண் அகழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மீள்குடியேற்றத்திற்காக புதிதாக விடுவிக்கப்பட்ட 454 ஏக்கர் காணிகளை காணி உரிமையாளர்களுக்கு பார்வையிட இராணுவத்தினர் இன்று அனுமதித்திருந்த நிலையிலேயே மக்கள் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு கடந்த 31 ஆம் திகதி திங்கட் கிழமை விஜயம்செய்திருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் வலிகாமம் … Continue reading வலி.வடக்கில் வீடுகள் தரை மட்டம்!!! மக்கள் கவலை